இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Wednesday, July 21, 2010

056- அட கடவீதி கல கலக்கும்.....





படம் :   அம்மன் கோவில் கிழக்காலே ( Amman Kovil Kzhilakale ) 
பாடல் :   
அட கடவீதி கல கலக்கும்ட.... ( Kadai veethi )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   இளையராஜா 
வருடம் : 1986
இயக்குநர் : R. சுந்தர்ராஜன்
நடிகர்கள் :
Vijayakanth, Radha, Ravichandran
பாடலாசிரியர் :   வைரமுத்து 



கடை வீதி கலகலக்கும்.... இப்புடித்தாங்க இந்த பாடல் வந்த போது பட்டி தொட்டியில் உள்ள வீதி எல்லாம் கலகலன்னு ஒரு ரவுண்டு வந்துச்சு...


 நீங்களும் கேட்டு ரசியுங்கள்......

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Ada_Kada_Veethi.mp3

வீடியோ காட்சி


பாடல் வரிகள்





அட கடவீதி கல கலக்கும்
என் அக்கா மக அவ நடந்து வந்தா
நம்ம பஸ் ஸ்டாண்டு பள பழக்கும் 
ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா
ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்ட சடையும் 
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும் 
தூண்டில் ஒன்னு போட்டதப்போல் 
சுண்டிச் சுண்டி வந்திழுக்கும் 

கடவீதி கல கலக்கும் 
என் அக்கா மக அவ நடந்து வந்தா 

ஒரு சிங்கார பூங்கொடிக்கு 
ஒரு சித்தாடை தானெடுத்து 
அவ சில்லுன்னு சிரிக்கையிலே 
சிறு வெள்ளி கொளுசெதுக்கு 
கண்ணாலே சம்மத சொன்னா 
கைய புடிச்சா ஒத்துக்குவா 
கல்யாணம் பண்ணனுமின்ன வெக்கப்படுவா         
வேறேதும் சங்கடமிள்ளே சங்கதியெல்லாம் கத்துக்குவா 
விட்டு விலகி நின்னா கட்டி புடிப்பா 
வெட்ட வெளியில் அய்யய்யோ 
ஒரு மெத்த விரிச்சேன் அயயாவ் 
மொட்டு மலர தொட்டு பரிச்சேன் 
மெல்ல சிரிச்சா  
கடவீதி கல கலக்கும்
என் அக்கா மக அவ நடந்து வந்தா
நம்ம பஸ் ஸ்டாண்டு பள பழக்கும் 
ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா


அடி முக்காலும் காலும் ஒன்னு..
அடி உன்னோட நானும் ஒன்னு... 
அடி என்னோட வாடி பொண்ணு 
சிறு செம்மீன போல கண்ணு 
ஓய் ஒன்னாக கும்மி அடிப்போம் 
ஒத்து உழைச்சா மெச்சிக்குவோம் 
விட்டாக உம்மனச கொள்ளை அடிப்பேன் 
கல்யாண பந்தள கட்டி பத்திரிக்கையும் வச்சுக்குவோம் 
இப்போது சொன்னதெல்லாம் செய்ஞ்சு முடிப்போம் 
தங்க குடமே புது நந்த வனமே 
சம்மதம் சொல்லு இந்த இடமே இன்ப சுகமே 

அட கடவீதி கல கலக்கும்
என் அக்கா மக அவ நடந்து வந்த
நம்ம பஸ் ஸ்டாண்டு பள பழக்கும் 
அண்ணனோட பச்சைக்கிளி அது பறந்து வந்தா 
ஆஹா பின்னி முடிச்ச அவ ரெட்ட சடையும் 
நல்ல எட்டு எடுத்து அவ வச்ச நடையும் 
தூண்டில் ஒன்னு போட்டதப்போல் 
சுண்டி சுண்டி வந்திழுக்கும் 

கடவீதி கல கலக்கும்
என் அக்கா மக அவ நடந்து வந்தா
நம்ம பஸ் ஸ்டாண்டு பள பழக்கும் 
ஒரு பச்சைக்கிளி அது பறந்து வந்தா 


1 comments:

Sathya Bama said...

கடை வீதி மட்டும் அல்ல அருண் அண்ணா.. இந்த உலக வீதியே நம் பாலுஜியின் குரலுக்கு பல தடவை கல கலத்து போய் விடும்...
அதுவும் இந்த பாட்டைக் கேட்டால் சொல்லவே வேண்டாம்..

அண்ணா உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.. இந்த படத்தை நாம் சற்று மாதங்களுக்கு( 8 மாதம் என்று நினைவு.. சரிதானா அண்ணா ? ) முன்னர் அத்தை வேட்டில் பார்த்தோம் ..அதுவும் இரவு 12 மணிக்கு அப்புறம்..
அந்த விடுமுறையை என்னால் மறக்கவே முடியாது...
அடுத்த விடுமுறைக்காக காத்திருக்கின்றேன் அண்ணா.

அன்புடன்
சத்யா

Post a Comment

Visitors of This Blog