Showing posts with label School Master 1973. Show all posts
Showing posts with label School Master 1973. Show all posts
Monday, August 23, 2010
086- பூங்கொடியே.. பூங்கொடியே..
படம் : ஸ்கூல் மாஷ்டர் ( School Master )
பாடல் : பூங்கொடியே.. பூங்கொடியே...... ( Poonkodiye Poonkodiye )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , S. ஜானகி
இசை : மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
வருடம் : 1973
பாடல் : பூங்கொடியே.. பூங்கொடியே...... ( Poonkodiye Poonkodiye )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , S. ஜானகி
இசை : மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
வருடம் : 1973
ஸ்கூல் மாஸ்டர் என்ற படத்தில் வரும் ”பூங்கொடியே பூங்கொடியே” பாடல் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையமைப்பில் ஜானகியம்மா அவர்களுடன் இணைந்து நம் பாலுஜி பாடைய பாடல் இது....
பாடலில் அருமையான பின்னனி இசை மற்றும் பாலுஜியின் இனிமையான குரலில் மற்றுமொரு அழகான பாடல் இப்போது...
படத்தை பற்றிய தகவல்கள் அதிகம் தெரியவில்லை என்பதால் தெரிந்த நேயர்கள் சற்று பகிர்ந்து கொள்ளுங்கள்
பாடல் வரிகள்
பூங்கொடியே.. பூங்கொடியே..
யே.. யே.. யே.. ஹோ.. ஹோ..
ஹோ.. ஹோ..ஹோ.. ஹோ..
லலலாஆஆ.. லலலாஆஆஆஆஆஆ..
லலலாஆஆஆஆஆஆ..
பூங்கொடியே.. பூங்கொடியே..
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ
பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக..
பார்க்கவோ பறிக்கவோ
சேர்க்கவோ அணியவோ
பெண்ணின் மனது என்னம் உள்ளது
கண்ணன் சொன்னால்
போதாதோ போதாதோ போததோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ
மாலையிட வருவாயோ
கண்களிலே நானம் வரும்
கைகளினால் மூடிவிட்டேன்
கைகளினால் மூடிவிட்டாய்
காதலுமா ஓடிவிடும்
கண்ணங்களில் என்னென்னவோ
மின்னல் விளையாடும்
தாங்கவோ
பருகவோ
உன்னவோ
உருகவோ
வருசம் மாசம் போகப்போக
மலரும் ஆசை தீராது தீராது தீராது
பூங்கொடியே.. பூங்கொடியே..
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ
பூமியிலே வாணம் வந்து
போதைக்கொண்டு சேர்ந்துவிடும்
சேந்தவுடன் மழைபொழியும்
பூமியெங்கும் வெள்ளம் வரும்
வெள்ளத்தினால் பிள்ளைகள் போல்
முல்லை விளையாடும்
எடுக்கவோ கொடுக்கவோ
தொடுக்கவோ முடிக்கவோ ஹோ ஹோ
பெண்ணின் மனதில் என்னம் உள்ளது
கண்ணன் சொன்னால் போதாதோ
போதாதோ போதாதோ
பூங்கொடியே.. பூங்கொடியே..
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ
Subscribe to:
Posts (Atom)

