Showing posts with label Arathanai 1981. Show all posts
Showing posts with label Arathanai 1981. Show all posts
Tuesday, May 25, 2010
019 -ஒரு குங்குமச் செங்கமலம்..
படம் : ஆராதனை (Arathanai)பாடல் : ஒரு குங்குமச் செங்கமலம்..... ( Oru kunguma chengamalam.... )
பாடியவர் : திரு.S.P.பாலசுப்ரமணியம் , S.ஜானகி
இசை : இளையராஜா
வருடம் : 1981
இயக்குநர் : பிராசாத்
நடிகர்கள் : Suman, Sumalatha
Download This Song Please Click Below the Link
Song Download Link : Oru kunguma chengamalam.mp3
வீடியோ காட்சி
பாடல் வரிகள்
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
பசித் தூங்கும்... அமுதம்..
தர வேண்டும்... கமலம்..
உன் கூந்தல் பூவனம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
பசித் தூங்கும்... அமுதம்..
தர வேண்டும்... கமலம்..
உன் கூந்தல் பூவனம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...
திருவாய் மலர்வாய் தருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியாவாய்
காயைப் புசிக்கும் கனியாவாய்
பூவைக்கு நாங்கல் பூவைக்க வேண்டும்
பூலோகம் யாவும் பூக்கொய்ய வேண்டும்
மின்னலிலே ஒரு கயிரு எடு
ஒரு மேகங்கலால் ஒரு தூலி இடு
கவியோ தளிரோ இள மகளது திருமுகம்
Humming.....
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
பசித் தூங்கும்... அமுதம்..
தர வேண்டும்... கமலம்..
உன் கூந்தல் பூவனம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...
Extra Lyrics ....Not there in Song...Only Cassette..
முதுமை ஒருனாள் நமை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியைப் பார்த்தால் முழு வெள்ளை
மடியில் தவழும் மகன் பிள்ளை
நீயேந்திக் கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச
பூப்போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச
பாய்தனில் நீ சாய்ந்திருக்க
பசியடங்கி நான் ஓய்ந்திருக்க
இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி
Subscribe to:
Posts (Atom)

