இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Wednesday, July 21, 2010

052- காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்



படம் :   அமர காவியம் ( Amara Kaaviyam ) 
பாடல் :   
காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்.... ( Kaadhal Andha Moondr Ezhuthu )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,
S.ஜானகி
இசை :   M S விஸ்வநாதன்
வருடம் : 1979
இயக்குநர் : அமிர்தம் 
நடிகர்கள் :
Sivaji Ganesan, Madhavi, Sripriya
பாடலாசிரியர் : வாலி
தயாரிப்பு : M.S.விஸ்வநாதன்






Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Kathal_Antha_Moondreluthu.mp3


மிக அருமையாக இந்த பாடலை வடிவமைத்த M.S.விஸ்வநாதன் அவருக்கு எப்படி நன்றி சொன்னாலும் அது மிகையாகாது..........

 நம் பாலுஜியின் குரல் இந்த பாடலில் சற்று அதிகமாகவே காதல் கலந்து வந்திருக்கும்... கூடவே ஜானகி அம்மாவின் குரலும் கேட்கும் போது என்ன அருமை..........

இந்த படத்தை தயாரித்து வெளியிட்டவர் நம் M.S.விஸ்வநாதன் அவர்களே....


பாடல் வரிகள்






காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்




காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
காதல் சங்கீதமும்...காதல் சந்தோஷமும்...
காதல் ஆனந்த வைபோகமே...
காதல் ஆனந்த வைபோகமே...

காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்

சரணம் 1

காதல் ஒரு உல்லாச பூங்காவனம்...
லாலா..லாலா..லலா...
மதன் உட்காரும் சிம்மாசனம்...
காதல் ஒரு உல்லாச பூங்காவனம்...
மதன் உட்காரும் சிம்மாசனம்...
வாலிபத்தின் ஏடெடுத்து..நூறு கவி நீ எழுது...
காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை...
மலர் மஞ்சத்தின் ஆராதனை....
காதல் இரு நெஞ்சத்தின் ஆலாபனை...
மலர் மஞ்சத்தின் ஆராதனை....
பூ மேனி தான் தேவாலயம்...
பார்த்தால் இது தேஜோ மயம்...
வேறேது சொல் ஞானோதயம்..

காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்
காதல் சங்கீதம்...காதல் சந்தோஷம்...
காதல் ஆனந்த வைபோகமே...
காதல் ஆனந்த வைபோகமே...


சரணம் 2









காதல் கொஞ்சும் இளமைக்கு நிலவாகலாம்...
கொல்லும் தனிமைக்கு நெருப்பாகலாம்...
ஜோடியில்லா மானிடத்தில் வாழ்வு என்ன ? சுகம் இருக்கு
காதல் அது என் கண்ணில் தென்பட்டது...
எந்தன் கைதொட்டு மெய்தொட்டது...
நீரோட்டம் நான்... பூந்தோட்டம் நீ..
தேரோட்டம் நான்... தெய்வீகம் நீ...
நீங்காமல் நாம் உறவாடலாம்...

காதல் அந்த மூன்றெழுத்து இனிக்கும்
கண்கள் அதன் மோகனத்தில் குளிக்கும்






1 comments:

விஜய் மோகன் said...

பாலு அண்ணாவின் குரலில் அந்த காதல் என்ற மூன்றெழுத்து மட்டும் அல்ல உலக மொழிகளின் எழுத்தெல்லாம் இனிக்கும்....

அருமையான பாடல்


விஜய் மோகன்
சிங்கப்பூர்

Post a Comment

Visitors of This Blog