இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Showing posts with label SPB With Swarnalathaa. Show all posts
Showing posts with label SPB With Swarnalathaa. Show all posts

Wednesday, May 26, 2010

021 -ஓரு முறை எந்தன் நெஞ்சில் காதை

0 comments
படம் :   ஆசை (Asai) 
பாடல் :   ஓரு முறை எந்தன் நெஞ்சில் (Oru Murai Enthan ...  )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  சொர்ண லதா 
இசை :   தேவா 
வருடம் : 1995
இயக்குநர் : வசந்த்
நடிகர்கள் : Ajith Kumar, Prakash Raj, Suvalakshmi
பாடலாசிரியர் : வைரமுத்து

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Orumurai Endhan Nenjil.mp3



Get Your Own Hindi Songs Player at Music Plugin

SPB            : ஓஹொ..ஓஓஓஓஓ...
Swarnalatha: ஓஹொ..ஓஓஓஓஓ....
SPB :  ஓரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ...
Chorus :   திலோத்தமா
 SPB :   இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ...
Chorus : திலோத்தமா
SPB : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
கலைபவன் நானம்மா
Swarnalatha: ஓஹொ..ஓஓஓஓஓ..
SPB           : ஓஹொ..ஓஓஓஓஓ..


சரணம் 1


SPB : இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே என்ன என்ன என்ன என்ன என்ன      என்ன?
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே
chorus: என்ன
Swarnalatha : இரவு இப்போது நீளம் ஆனதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன?
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே 
chorus : என்ன
SPB    : எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன?
என் பேர் இப்போது மறந்து போனதே 
chorus: என்ன
Swarnalatha : வானம் இப்போது பக்கம் வந்ததே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன?
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே
chorus: என்ன
SPB : ஓஹோ...
ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை
Swarnalatha: ஓஹோ...
ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே சொல்லும் அறிவதில்லை
SPB : ஓரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ...
Chorus :      திலோத்தமா
SPB :           இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ...
Chorus :        திலோத்தமா


சரணம் 2


SPB : காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே இல்லை இல்லை இல்லை  இல்லை இல்லை இல்லை?
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில் 
Chorus : இல்லை
Swarnalatha: கண்கள் இல்லாமல் காட்சி என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை?
கனவே இல்லாமல் நிலவு என்பதே 
Chorus : இல்லை
SPB : தண்ணீர் இல்லாமல் எந்த மீனும் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை?
தலைவி இல்லாமல் காதல் காவியம் 
Chorus : இல்லை
Swarnalatha: மண்ணை தொடாத மழையும் வானிலே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை?
உன்னைத் தொடாத உறவு என்பதும் 
Chorus : இல்லை
SPB : ஓஹொ..
இந்த இயற்கையெல்லம் நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன
Swarnalatha: ஓஹொ..
இது காதலுக்கே உள்ள ஜீவ குணம் இதில் கலக்கமென்ன
SPB : ஓரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ...
Chorus : திலோத்தமா
SPB : இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ...
Chorus : திலோத்தமா
SPB : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
கலைபவன் நானம்மா
SPB & Swarnalatha: ஓஹோ.... ஓஹோ....

Friday, May 21, 2010

010 -போவோமா ஊர்கோலம் ...

0 comments
பாடல்        : போவோமா ஊர்கோலம் ...
பாடியவர் திரு.S.P.பாலசுப்ரமணியம்.
படம் :  சின்னத்தம்பி






Download This Song Please Click Below the Link

Song Download Link  :  Povomaa Orgolam.mp3



போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 


அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா
பணியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மண கொடுக்குமா
குளுகுளு அரையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே 
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...  


கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்
கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே
உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே
கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும்
அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
போதும் போதும் ஓம் பாட்டு
பொறப்படப் போறேன் நிப்பாட்டு 
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 

Visitors of This Blog