இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Thursday, May 27, 2010

023 -அத்தி அத்திக்கா... அத்தை மடி

7 comments
படம் :   ஆதி (Aathi ) 
பாடல் :   அத்தி அத்திக்கா...(Athi Thikka... )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  சாதானா சர்க்கம்   
இசை :   வித்யாசாகர்
வருடம் : 2006
இயக்குநர் : ரமணா
பாடலாசிரியர் : பா.விஜய்
நடிகர்கள் : Vijay, Thrisha, Prakash Raj, Vivek

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :  Athi Athika.mp3


வீடியோ காட்சி






பாடல் வரிகள்


SPB :  அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
S.Sargam: தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...
SPB :  நாங்களெல்லாம்  ஒருயிர்தான்...
S.Sargam: நடந்துவந்தால் ஒர் நிழல் தான்,
SPB :  நாம் சிரித்தால் மெல்லிசைதான்..


SPB & S.Sargam :அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...


சரணம் 1


SPB : கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம்,
S.Sargam: திட்டும் அன்னை சேலையில் ஒழிகிறோம்
SPB : யெட்டும் கிளைமேல் அணில்களாய் திறிகிறோம்
தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம்.
S.Sargam: தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஒய்வதில்லை
SPB : வயதான எல்லொருமே இன்னும் சின்னப் பிள்ளை...
S.Sargam: ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ.....
KuttiesChorus: அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...


சரணம் 2


SPB : கண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான்
கைகள் வேறு ரேகைகள் ஒன்றுதான்,
S.Sargam: அறைகள் வேறு ஆனந்தம் ஒன்று தான்
உருவம் வேறு உனர்வுகள் ஒன்றுதான்,
SPB :  கடிகார முல்லில் எங்கள் முன்னோர்களின் நாட்கள்,
S.Sargam: நடு வீட்டு முற்றுத்திலே நாங்கள் தாழம் பூக்கள்
SPB : பாசத்தின் தோட்டதில் பூக்களும் நாமல்லோ....
KuttiesChorus: அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...
S.Sargam: நாங்களெல்லாம்  ஒருயிர்தான்...
SPB : நடந்துவந்தால் ஒர் நிழல் தான்,
S.Sargam: நாம் சிரித்தால் மெல்லிசைதான்..
SPB & S.Sargam :அத்தி அத்திக்கா... அத்தை மடி மேலே,ஆடிக் கிடந்தா சுகமல்லோ...
தத்தி தத்திக்கா தத்தைமொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ...

022 -வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..

0 comments
படம் :   ஆசை மச்சான் (Asai Machan) 
பாடல் :   வலை விரிக்கிறேன் (Valai Virikkiren  ...  )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம்   
வருடம் : 1985
இயக்குநர் : காரைக்குடி நாராயணன்
தயாரிப்பு : கங்கை அமரன்


Download This Song Please  Click Below the Link 

Song Download Link  :   Valai Virikuraen.mp3






SPB : வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..வள்ளியம்மா...
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா....
பழகிக்கத்தா பச்சைக் கொடி கட்டட்டும்மா ?
அட நெருங்கி வந்தா படகு ரெண்டும் முட்டிக்குமா ?
அடி போடடி போடடி துடுப்பு...உன் பொடவ ரொம்ப எடுப்பு...
அடி போடடி போடடி துடுப்பு...உன் பொடவ ரொம்ப எடுப்பு...
வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..வள்ளியம்மா...
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா....
Chorus : வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..வள்ளியம்மா...
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா....




சரணம் 1


ladies Chorus: ஓஓஓஓஓஓஓஓஓஓ...............


SPB : தென்னை மரத்துலதா...
தேங்கி நிற்கும் தண்ணியத்தா....
கன்னி மனசு வைச்சா தண்ணி தாகம் தீருமப்பா...
ladies Chorus: ஓஓஓஓஓஓஓஓஓஓ...............
பெண் : சூடு குறையனுன்னா சுரணை கொஞ்ச வேனுமப்பா...
சுளுக்கு சுண்ணாம்புத்தா...சும்மா உரசிப் பாக்காதுப்பா....
SPB : ஆத்துத் தண்ணி மேல சின்னக் காத்து படும் போது
ஆடுதம்மா படகு..ஏ..ஆசை மனம் போல...
முக்குளிக்க எனக்கு இப்ப நீ சொல்ல வேணும்...
நாம முழுகிட வேணும்...
பெண் : எக்..கே...
SPB : வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..வள்ளியம்மா...
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா....
Chorus: வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..வள்ளியம்மா...
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா....


சரணம் 2


ladies Chorus: தந்தானே தானேதன்னா......தந்தானே தானேதன்னா
ladies Chorus: தந்தானே தானேதன்னா......தந்தானே தானேதன்னா


ladies Chorus: ஓஓஓஓஓஓஓஓஓஓ...............
Gents Chorus: ஓஓஓஓஓஓஓஓஓஓ...............
Gents Chorus: ஓஓஓஓஓஓஓஓஓஓ...............


SPB : எட்டாத இடத்துலதா ...
என்னனம்மோ தெருயுதப்பா...
தொட்டாலும் குத்தமில்ல ஏ மனசு சொல்லுதப்பா....
ladies Chorus: ஓஓஓஓஓஓஓஓஓஓ...............
பெண் : பட்டாளம் வந்தாலுமே பட்டா போட்ட நிலத்துலதா...
கிட்டாத இடத்த நீயும் கிட்ட வந்து கேட்காதப்பா....
SPB : மாலை ஒன்னு தருவேன்..கெட்டி மேளத்தோட வருவேன்...
மாலை ஒன்னு தருவேன்..கெட்டி மேளத்தோட வருவேன்...
அடி அக்கிரிமெண்ட்டு எனக்கு இருக்கு..நீயும் தெரிஞ்சுக்கோ...
தெரிஞ்சு புரிஞ்சு நடந்துக்கோ...
பெண் : ஐய...
SPB : வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..வள்ளியம்மா... பெண் :
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா....   பெண் : ஆசை
பழகிக்கத்தா பச்சைக் கொடி கட்டட்டும்மா ?  பெண் : சீ போ... 
அட நெருங்கி வந்தா படகு ரெண்டும் முட்டிக்குமா ? பெண் : சிரிப்பு
அடி போடடி போடடி துடுப்பு...உன் பொடவ ரொம்ப எடுப்பு...
Chorus: அடி போடடி போடடி துடுப்பு... SPB :ஏ ஏ ஏ
உன் பொடவ ரொம்ப எடுப்பு... SPB :ஏ போடு
வலை விரிக்கிறேன்..வலை விரிக்கிறேன்..வள்ளியம்மா... SPB :எம்மா
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா....   SPB :சிக்கிக்கம்மா..


Wednesday, May 26, 2010

021 -ஓரு முறை எந்தன் நெஞ்சில் காதை

0 comments
படம் :   ஆசை (Asai) 
பாடல் :   ஓரு முறை எந்தன் நெஞ்சில் (Oru Murai Enthan ...  )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  சொர்ண லதா 
இசை :   தேவா 
வருடம் : 1995
இயக்குநர் : வசந்த்
நடிகர்கள் : Ajith Kumar, Prakash Raj, Suvalakshmi
பாடலாசிரியர் : வைரமுத்து

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Orumurai Endhan Nenjil.mp3



Get Your Own Hindi Songs Player at Music Plugin

SPB            : ஓஹொ..ஓஓஓஓஓ...
Swarnalatha: ஓஹொ..ஓஓஓஓஓ....
SPB :  ஓரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ...
Chorus :   திலோத்தமா
 SPB :   இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ...
Chorus : திலோத்தமா
SPB : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
கலைபவன் நானம்மா
Swarnalatha: ஓஹொ..ஓஓஓஓஓ..
SPB           : ஓஹொ..ஓஓஓஓஓ..


சரணம் 1


SPB : இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே என்ன என்ன என்ன என்ன என்ன      என்ன?
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே
chorus: என்ன
Swarnalatha : இரவு இப்போது நீளம் ஆனதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன?
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே 
chorus : என்ன
SPB    : எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன?
என் பேர் இப்போது மறந்து போனதே 
chorus: என்ன
Swarnalatha : வானம் இப்போது பக்கம் வந்ததே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன?
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே
chorus: என்ன
SPB : ஓஹோ...
ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை
Swarnalatha: ஓஹோ...
ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே சொல்லும் அறிவதில்லை
SPB : ஓரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ...
Chorus :      திலோத்தமா
SPB :           இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ...
Chorus :        திலோத்தமா


சரணம் 2


SPB : காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே இல்லை இல்லை இல்லை  இல்லை இல்லை இல்லை?
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில் 
Chorus : இல்லை
Swarnalatha: கண்கள் இல்லாமல் காட்சி என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை?
கனவே இல்லாமல் நிலவு என்பதே 
Chorus : இல்லை
SPB : தண்ணீர் இல்லாமல் எந்த மீனும் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை?
தலைவி இல்லாமல் காதல் காவியம் 
Chorus : இல்லை
Swarnalatha: மண்ணை தொடாத மழையும் வானிலே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை?
உன்னைத் தொடாத உறவு என்பதும் 
Chorus : இல்லை
SPB : ஓஹொ..
இந்த இயற்கையெல்லம் நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன
Swarnalatha: ஓஹொ..
இது காதலுக்கே உள்ள ஜீவ குணம் இதில் கலக்கமென்ன
SPB : ஓரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ...
Chorus : திலோத்தமா
SPB : இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ...
Chorus : திலோத்தமா
SPB : ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
கலைபவன் நானம்மா
SPB & Swarnalatha: ஓஹோ.... ஓஹோ....

020 -கண்மனியே காதல் என்பது கற்பனையோ

1 comments
படம் :   ஆறிலிருந்து அறுபதுவரை (Arilirunthu Arupathu Varai) 
பாடல் :   கண்மனியே காதல் என்பது கற்பனையோ (kaNmaniyE kAthal enbathu...  )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  S.ஜானகி
இசை :   இளையராஜா 
வருடம் : 1979
இயக்குநர் : S.P. முத்துராமன்
நடிகர்கள் : Rajinikant, Jayalakshmi, Cho Ramasawamy
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Kanmaniye kadhal enbathu.mp3


வீடியோ காட்சி





பாடல் வரிகள்




Janaki: கண்மனியே காதல் என்பது கற்பனையோ...காவியமோ, கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்ச்சினில்...பொங்குதம்மா,பல்சுவையும் சொல்லுதம்மா,
SPB : கண்மனியே காதல் என்பது கற்பனையோ...காவியமோ, கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்ச்சினில்...பொங்குதம்மா,பல்சுவையும் சொல்லுதம்மா,




சரணம் 1


லாலாலாலா...லாலாலா...லாலாலால...


SPB :மேளம் முழங்கிட தோரணம் ஆடிட, காலமும் வந்ததம்மா...நேரமும் வந்ததம்மா...
Janaki:பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில், பாடிடும் எண்ணங்களே... இந்த பாவையின் உள்ளத்திலே...
SPB :பூவிதழ் தேன் குலுங்க, சிந்தும் புன்னகை நான் மயங்க...
Janaki:ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன்...வாழ்ந்திருப்பேன்
SPB : கண்மனியே காதல் என்பது கற்பனையோ...காவியமோ, கண் வரைந்த ஓவியமோ
Janaki: எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்ச்சினில்...பொங்குதம்மா,பல்சுவையும் சொல்லுதம்மா,


 நாதஸ்வரம் இன்டெர்லுடே


சரணம் 2


லாலாலாலா...லாலாலா...லாலாலால...


Janaki:பாலும் கசந்தது பஞ்ச்சனை நொந்தது காரணம், நீ அறிவாய்...தேவயை நான் அறிவேன்...
SPB : நாளொரு வேகமும் மோகமும் தாபமும், வாலிபம் தந்த சுகம்...இளம் வயதினில் வந்த சுகம்
Janaki:தோள்களில் நீ அணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க
SPB : ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்
Janaki: கண்மனியே காதல் என்பது கற்பனையோ...காவியமோ, கண் வரைந்த ஓவியமோ
SPB : எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்ச்சினில்...பொங்குதம்மா,பல்சுவையும் சொல்லுதம்மா,
Janaki: கண்மனியே காதல் என்பது கற்பனையோ...காவியமோ, கண் வரைந்த ஓவியமோ

Tuesday, May 25, 2010

019 -ஒரு குங்குமச் செங்கமலம்..

3 comments
படம் :   ஆராதனை (Arathanai) 
பாடல் :   ஒரு குங்குமச் செங்கமலம்.....  ( Oru kunguma chengamalam....  )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  S.ஜானகி
இசை :   இளையராஜா 
வருடம் : 1981
இயக்குநர் : பிராசாத்
நடிகர்கள் : Suman, Sumalatha


Download This Song Please  Click Below the Link 

Song Download Link  :    Oru kunguma chengamalam.mp3



வீடியோ காட்சி






பாடல் வரிகள்

ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
பசித் தூங்கும்... அமுதம்.. 
தர வேண்டும்... கமலம்..
உன் கூந்தல் பூவனம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
பசித் தூங்கும்... அமுதம்.. 
தர வேண்டும்... கமலம்..
உன் கூந்தல் பூவனம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...




திருவாய் மலர்வாய் தருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியாவாய்
காயைப் புசிக்கும் கனியாவாய்
பூவைக்கு நாங்கல் பூவைக்க வேண்டும்
பூலோகம் யாவும் பூக்கொய்ய வேண்டும்
மின்னலிலே ஒரு கயிரு எடு
ஒரு மேகங்கலால் ஒரு தூலி இடு
கவியோ தளிரோ இள மகளது திருமுகம்
Humming.....
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
பசித் தூங்கும்... அமுதம்.. 
தர வேண்டும்... கமலம்..
உன் கூந்தல் பூவனம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்குமச் செங்கமலம்...




Extra Lyrics ....Not there in Song...Only Cassette..


முதுமை ஒருனாள் நமை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியைப் பார்த்தால் முழு வெள்ளை
மடியில் தவழும் மகன் பிள்ளை
நீயேந்திக் கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச
பூப்போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச
பாய்தனில் நீ சாய்ந்திருக்க
பசியடங்கி நான் ஓய்ந்திருக்க
இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி

018 -ஓ வெண்ணிலாவே..வா ஓடி வா

1 comments
படம் :   ஆனந்த கும்மி  (Anandha kummi) 
பாடல் :   ஓ வெண்ணிலாவே ...  ( O Vennilaave....  )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் ,  S.ஜானகி ,  S.P.சைலஜா
இசை :   இளையராஜா 
வருடம் : 1983
இயக்குநர் : K.பாலசந்தர்


Download This Song Please Right Click Below the Link then click Save Link as option

Song Download Link  :   O Vennilavee vaa odi vaa.mp3





ஓ வெண்ணிலாவே.......வா ஓடி வா...
ஓ வெண்ணிலாவே.......வா ஓடி வா...
ஓ வெண்ணிலாவே.......வா ஓடி வா...
நாளை இந்த வேளை எமை நீ கான வா
பால் போல வா
நாளை இந்த வேளை எமை நீ கான வா
பால் போல வா
ஓ வென்னிலாவே
வா ஓடிவா


சரணம் 1


நிலவின் ஜாடை தெரியும் ஓடை
அழகே நீயும் நீராடு
மலர்கள் சேர்ந்து மாலை கோர்த்து
அடடா நீயும் பூச்சூடு
கதைகள் பேசு கவிகள் பேசு
விடியும் வரையில் நீ பாடு
நிலவே நீயும் தூங்காதே..ஹோய்..
நாளை இந்த வேளை எமை நீ கான வா..ஓ
பால் போல வா
ஓ வென்னிலாவே ....வா ஓடிவா
ஓ வெண்ணிலாவே.......வா ஓடி வா...
நாளை இந்த வேளை எமை நீ கான வா..ஓ
பால் போல வா
லாலி லாலி லாலி லாலி லா...
லாலி லாலி லாலி லாலி லா...
லாலி லல்லாலி லாலி லல்லாலி லா
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ


சரணம் 2


இதமாய்ச் சாய்ந்து இமைகள் மூடு
இதுதான் முடிவு வேறேது
இறக்கும்போதும் இதுவே போதும்
இனிமேல் பிறவி வாராது
காதல் மாலை சூடும் வேளை
அழுகை ஏனோ கூடாது
நிலவே நீயும் தூங்காதே...ஹோய்
நாளை இந்த வேளை எமை நீ கான வா..ஓ
பால் போல வா
ஓ வென்னிலாவே ....வா ஓடிவா
ஓ வெண்ணிலாவே.......வா ஓடி வா...
நாளை இந்த வேளை எமை நீ கான வா..ஓ
பால் போல வா
ஆனந்தம் கொண்டு நீங்கள் இன்று போல் வாழ்கவே...
ஆயிரம் பௌர்ணமிகள் கண்டு தான் வாழ்கவே...
ஆதியில் சேர்ந்த காதல் ஆனந்தம் கானவே
ஆகாயம் உல்லமட்டும் அழியாமல் வாழ்கவே




Extra Lyrics ....Not there in Song...Only Cassette..


வானமெல்லாம் கேட்கட்டும்
இந்திரரும் சூரியரும்
எட்டி எட்டிப் பார்க்கட்டும்
தங்கச் சமுக்காலம்
தரையெல்லாம் விரிச்சிருக்க
மதுர மல்லிகப் பூ
மண்டபத்தில் எரச்சிருக்க
முத்துமனித் தோரனங்கல்
வீதியெல்லாம் ஒயித்திருக்க
அன்னங்கலும் கொடபிடிக்கும்
அலங்கார மேடையிலே
கல்யானக் குயிலிரண்டு
கச்சேரி பாடட்டும்
ஓ வென்னிலாவே வா ஓடிவா
நாலை இந்த வேலை எமை நீ கான வா
பால் போல வா
ஓ வென்னிலாவே வா ஓடிவா
நாலை இந்த வேலை எமை நீ கான வா
பால் போல வா

Visitors of This Blog