இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Showing posts with label SPB With K.V.Mahadevan. Show all posts
Showing posts with label SPB With K.V.Mahadevan. Show all posts

Wednesday, October 13, 2010

093- உள்ளத்தில் நூறு நினைத்தேன்

2 comments
படம் :   மாப்பிள்ளை அழைப்பு (Maappillai Azhaippu)
பாடல் :   
உள்ளத்தில் நூறு நினைத்தேன் (ullathil nooru ninaithen)
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் , பி.சுசீலா
இசை :   K.V.மகாதேவன்
வருடம் : 1972
இயக்குநர் : T.R. ரகுநாத்
நடிகர்கள் :
ரவிச்சந்திரன், செளகார் ஜானகி




மாப்பிள்ளை அழைப்பு என்னும் திரைப்படத்திற்காக K.V.மகாதேவன் அவர்களின் இசையில் நம் பாலுஜி மற்றும் சுசீலா அம்மாவின் குரலில் 

//உள்ளத்தில் நூறு நினைத்தேன்... உன்னிடம் சொல்ல தவித்தேன்// 

என்ற பாடல் படத்திற்காக மட்டுமல்ல.. நம் உள்ளத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கும்.
பாலுஜியின் உள்ளத்தில் நினைத்த அந்த நூறை அவர் சொல்லத் தவித்த விதம் நமக்கு ஒரு ஆனந்தத்தை ஏற்படுத்திவிட்டது... 

பாடலை கேளுங்கள்.... அது நன்றாக புரியும்....



Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Ullathil_Nooru_Ninaithen.mp3



    Get this widget |     Track details  



பாடல் வரிகள்


உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

ஆசை போலே பிறக்கும்
ஆசை போலே பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத்தடுக்கும்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

நூலாடும் சின்ன இடை
தேராடும் வன்ன உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ

கையோடு என்னை அள்ளி
கண்ணாலே கண்ணிரண்டும்
வாறாதோ பாடாதோ நான் துயில

அஞ்சி வரும் தென்றலுக்கு மயங்கி

முந்தி வரும் ஆசையிலே நெருங்கி

புது புது அர்ச்சனையும் விளங்கி

நடக்கட்டும் கதை இன்று தொடங்கி

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

தேனாட்டம் பெண்மை ஒன்று
வெள்ளோட்டம் வந்ததென்ன
கண்ணோட்டம் சென்றதென்ன என்னைத்தேடி

பூந்தோட்டம் தன்னைக்கண்டு
நீரோட்டம் போலே இன்று
பாராட்ட வந்ததிங்கு உன்னைத்தேடி

புத்தகம் போல் பூவே உன்னைப்புரட்ட

பள்ளியறை பாடங்களை புகட்ட

முக்கனியும் சக்கரையும் திகட்ட

முப்பொழுதும் இன்பசுகம் இனிக்க

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்

ஆசை போலே பிறக்கும்
ஆசை போலே பிறக்கும்
அச்சமோ சொல்லாமல் என்னைத்தடுக்கும்

உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்ல தவித்தேன்




Tamil Blogs & Sites



Sunday, August 8, 2010

073- எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா

1 comments


படம் :   அருனோதயம் ( Arunothayam ) 
பாடல் :   
எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா... ( Engal veetu thangatheril )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், சுசிலாம்மா 
இசை :   கே.வி.மஹாதேவன் 
வருடம் : 1971
இயக்குநர் : V. ஸ்ரீனிவாசன்
நடிகர்கள் :
நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் , சரோஜா தேவி , தேங்காய் ஸ்ரீனிவாசன்
பாடாலசிரியர்: கண்ணதாசன்




Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Engal_Veetil.mp3

எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா”  என்ற பாடல் அருனோதயம் திரைப்பட்த்திற்காக நம் நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் மற்றும் சரோஜா தேவி நடிப்பில் 1971ம் வருடம் வெளியானது...

கே.வி.மஹாதேவன் இசையில் கண்ணதாசன் வரிகளில் இந்த பாடலை நம் பாடும் நிலாவும் சுசிலாம்மாவும் இணைந்து னம் வீட்டில் நடக்கும் ஒரு திருவிழாவில் நாம் கலந்து கொண்டு படும் இன்பத்தை அனுபவிக்கும் அளவிற்கு பாடியிருப்பார்கள்.
பாடலை கேளுங்கள்.. சந்தோஷத்தை அனுபவியுங்கள்.....



    Get this widget |     Track details  | eSnips Social DNA    


பாடல் வரிகள்




எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா..

சிரிப்பு வந்தது அது சிரிப்பதல்ல
உன்னை மெல்ல அழைப்பதென்பது
அழைப்பு வந்தது அது அழைப்பதெல்ல
பெண்னை மெல்ல அணைப்பதென்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்கும் ஊடல் என்பது
கோபம் வந்தது அது கோபமல்ல
காலம் பார்கும் ஊடல் என்பது
கொஞ்ச வந்தது வெட்கம் கொஞம் வந்தது
ஆஹா ஹா ஆஹா ஓஹோ ஒஹோ

எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா..

போகச்சொன்னது கால் போகும்போது
கண்ணும் நெஞ்சும் பார்க்க சொன்னது
பேச சொன்னது வாய் பேசும் போது
நானம் வந்து வந்து மூட சொன்னது
தழுவ சொன்னது கை தழுவும் போது
என்ன வந்து நழுவ சொன்னது
தழுவ சொன்னது கை தழுவும் போது
என்ன வந்து நழுவ சொன்னது
தயக்கம் வந்தது பெண்ணின்
பழக்கம் வந்தது..
ஆஹ ஹா ஆஹஹா ஒஹோ ஒஹோ..

எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா..

அன்னவாஹனம் போல ஆடி ஆடி
வருவதுதான் பெண்ணின் சீதணம்
தர்மதரிசனம் அதை தலைவன்
மட்டும் காண்பதுதான் தெய்வ தரிசனம்
கன்னிமோஹனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
கன்னிமோஹனம் என்னை கட்டி கட்டி
இழுப்பதற்கு என்ன காரணம்
என்ன காரணம் நெஞ்சின் எண்ணம் காரணம்
ஆஹ ஹா ஆஹஹா ஒஹோ ஒஹோ..

எங்க வீட்டு தங்கத்தேரில் இந்த மாதம் திருவிழா
இன்று நாளை எந்த நாளும் இன்பதேவ
திருவிழா.. திருவிழா..திருவிழா.. 


Visitors of This Blog