இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Friday, July 16, 2010

041- நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது



படம் :   அலைஓசை ( Alai Osai ) 
பாடல் :   
நீயா அழைத்தது என் நெஞ்சில் (Neeya Azhaithathu)
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி 
இசை :   இளையராஜா 
வருடம் : 1984 
இயக்குநர் : சிறுமுகை ரவி 
நடிகர்கள் :
Vijayakanth


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Neeya_Alaiththathu.mp3


பாடல் வரிகள்





Janaki :நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெண்ணீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில் - எனை
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது


சரணம் 1

SPB : தண்ணீரில் வெண்ணிலவு நீராடுமா
Janaki :வெண்ணிலவு தரைவந்தால் ஆறோடுமா
SPB : பெண்மை குளித்ததில் தனை மறந்தது நீரோடை
Janaki :தரையில் இருந்தது காற்றில் பறந்தது மேலாடை
SPB : காற்றே வாழ்க காதல் தேவன் நன்றி சொல்கிறேன்
Janaki :என்ன லீலை கன்னன் வேலை
இலைகளில் உடை கொடு இல்லை ஒரு வழி விடு
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

சரணம் 2

Janaki :தலைவனே விரைவினில் பெண் பார்க்க வா
SPB : காலங்கள் கனியட்டும் கை சேர்க்க வா
Janaki :சேலைப் பூக்களில் தேனை திருடுது பொன்வண்டு
SPB : ஆசை நதியினில் ஆழம் பார்க்கிற நாள் என்று?
Janaki :என்னி ஏங்கும் கன்னி நெஞ்சம் பள்ளிகொள்ளுமா?
SPB : கேள்வி என்ன கேலி என்ன
SPB : என்ன இதில் வரைமுறை தென்றல் தொடும் இதுவரை
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது
சிலிர்க்கிறேன் வெண்ணீர் ஆற்றில் குளிக்கிறேன்
தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்
சிரிக்கிறேன் தனிமையில் - எனை
நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது



1 comments:

விஜய் மோகன் said...

பாலு அண்ணா நம்மை எங்கு அழைத்து செல்லவில்லை... இந்த பாடலில் ஒரு ரம்மியமான இசையை உணரலாம்..

அருமையான பதிவு...


விஜய் மோகன்
சிங்கப்பூர்

Post a Comment

Visitors of This Blog