இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Showing posts with label Chinna thambi 1991. Show all posts
Showing posts with label Chinna thambi 1991. Show all posts

Friday, May 21, 2010

010 -போவோமா ஊர்கோலம் ...

0 comments
பாடல்        : போவோமா ஊர்கோலம் ...
பாடியவர் திரு.S.P.பாலசுப்ரமணியம்.
படம் :  சின்னத்தம்பி






Download This Song Please Click Below the Link

Song Download Link  :  Povomaa Orgolam.mp3



போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 


அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா
பணியிலும் வெட்டவெளி வெய்யிலிலும் உள்ளசுகம் அரண்மண கொடுக்குமா
குளுகுளு அரையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா
சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா
பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு
வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு
அதிசயமான பெண்தானே
புதுசுகம் தேடி வந்தேனே 
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...  


கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்
கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்
ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே
உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே
கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும்
அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்
போதும் போதும் ஓம் பாட்டு
பொறப்படப் போறேன் நிப்பாட்டு 
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொண்ணி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 

009 -அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்

0 comments
பாடல்        : அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்
பாடியவர் திரு.S.P.பாலசுப்ரமணியம்.
படம் :  சின்னத்தம்பி





Download This Song Please Click Below the Link

Song Download Link  :  Aracha Sandanam.mp3



செம்பவள முத்துக்கள... சேத்து வச்ச சித்திரமே...
தங்கவள வைரவள... போட்டிருக்கும் முத்தினமே...
வாய் மலர்ந்து நீ சிரிச்சா....பார்திருக்கும் அத்தனையும்...
நீ வளர்ந்து பாத்திருந்தா...தோத்துவிடும் இத்தனையும்...

அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதுபோல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ....
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே


பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனீ
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராணி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ...
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ...
ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்களப் படச்சதாறு
என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேரோ....
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதுபோல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ....
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே


மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நிறம் அவ பொன்நிறம் அவ சிரிக்க நெனப்பு சிதறும்
ஏலப் பூவு கோலம்போடும் ராசிதான்
பல ஜாலத்தோடு ஆடப்போகும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளைத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேரோ....
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதுபோல் பல மாயங்கள் தந்ததென்ன
இது பூவோ பூந்தேரோ....
அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே

Thursday, May 20, 2010

006 -குயில புடிச்சு கூண்டில் அடைச்சு

1 comments
பாடல்        : குயில புடிச்சு கூண்டில் அடைச்சு 
பாடியவர் திரு.S.P.பாலசுப்ரமணியம்.
படம் :  சின்னத்தம்பி



வாசுவின் இயக்கத்தில் சின்னத்தம்பி படத்திற்காக இளையராஜாவின் இன்னிசையில் SPB பாடிய ஒரு அற்புதமான பாடலாக இது அமைந்தது.









குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்


குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமையா ?
அது எப்படி ஆடுமையா ?
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ


குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்


ஆண் பிள்ள முடி போடும் பொண் தாலி கயிறு...
என்னான்னு தெரியாது எனக்கு...
ஆத்தாள நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு...
ஆனாலும் பயனென்ன அதுக்கு...
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்..
யார் மேல எனக்கென்ன கோபம்...
ஓலக் குடிசையில இந்த ஏழை பிறந்ததற்கு
வந்தது தண்டனையா ? இது தெய்வத்தின் நிந்த்தனையா ?
இத யாரோடு சொல்ல...


குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமையா ?
அது எப்படி ஆடுமையா ?
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ


குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்




எல்லார்க்கும் தல மேல எலுத்தொன்னு உண்டு...
என்னான்னு யார் சொல்லக் கூடும்...
கண்ணீர குடம் கொண்டு வடிச்சாலும் கூட...
என்னாலும் அழியாமல் வாழும்...
யார் யார்க்கு எதுவென்று விதி போடும் பாதை....
போனாலும் வந்தாலும் அதுதான்...
ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி...
கோழை என்று இருந்த்தேன்..போனது கை நழுவி...
இத யாரோடு சொல்ல...


குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமையா ?
அது எப்படி ஆடுமையா ?
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ


குயில புடிச்சு கூண்டில் அடைச்சு கூவச்சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்

Visitors of This Blog