இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Showing posts with label SPB with Vanijeyaram. Show all posts
Showing posts with label SPB with Vanijeyaram. Show all posts

Friday, September 17, 2010

088- காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

7 comments


படம் :   வாழ்க்கை ( Vaazhkai )
பாடல் :  
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா.... ( Kaalam Maaralaam )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம்
இசை :   இசைஞானி இளையராஜா 
வருடம் : 1984
இயக்குநர் : C.V. ராஜேந்திரன்
நடிகர்கள் :
சிவாஜி கனேஷன் , அம்பிகா





வாழ்க்கை என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ”காலம் மாறலாம் நம் காதல் மாறுமா” என்ற பாடலை பாலுஜியும் , வாணி ஜெயராம் அம்மாவும் இணைந்து பாடியிருப்பார்கள்...

இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்ததால் இந்த பாடலை பற்றி எந்தவொரு விமர்சனமும் பன்ன தேவையில்லை... அருமையான பாடல்...

நம் இதயத்தை அந்த வான் மேகங்களுக்குள் அழைத்துச் சென்று மீண்டும் இந்த பூமியில் கொண்டு வந்து விடும் பாடல் இப்போது உங்கள் செவிகளுக்காக....



Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Kalam_Maralam.mp3





    Get this widget |     Track details  | eSnips Social DNA    

பாடல் வரிகள்





காலம் மாறலாம் நம் காதல் மாறுமா




காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

தடைகள் தோன்றும் போதும்
தலைவி நீ பார்வை போதும்

இனி வரும்காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

தடைகள் தோன்றும் போதும்
தலைவி நீ பார்வை போதும்

இனி காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

எந்தன் தோளில் நீ சாய்ந்தால்
இன்னும் என்ன மௌனமோ

புல்லின் மீது பூ வீழ்ந்தால்
ஓசையென்ன கேட்குமோ

மல்லிகைக்கொடி தோளைச்சுற்றுதே

தேவன் தொட்டதால் பூமி சுற்றுதே

உடலில் காந்தம் கொண்டு
தழுவும் தங்கம் ஒன்று

இதழ்களில் ஈரமானதின்று

இனி வரும்காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

தடைகள் தோன்றும் போதும்
தலைவி நீ பாதை போதும்

இனி காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

காலம் என்னும் தேனாற்றில்
நாமிரண்டு ஓடங்கள்

வாழ்ந்து காட்டும் நம் வாழ்க்கை
வையகத்தின் பாடங்கள்

உள்ளம் கைகளால் உன்னை மூடுவேன்

உன்னை காக்கவே மண்ணில் வாழுவேன்

வாழும் காலம் யாவும்
மடியில் சாய்ந்தால் போதும்

தோள்களில் தூங்கும் பாரிஜாதம்

இனி வரும்காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா

தடைகள் தோன்றும் போதும்
தலைவன் பார்வை போதும்

இனி காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா




Tamil Blogs & Sites



Thursday, August 19, 2010

084- அன்பு மேகமே இங்கு ஓடி வா

0 comments

படம் :   எங்கம்மா சபதம் ( Enga Amma Sabatham )
பாடல் :   
அன்பு மேகமே இங்கு ஓடி வா..... ( Anbu Mehame ingu Odi va )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம்,  வானிஜெயராம் 
இசை :   விஜய் பாஷ்கர்
வருடம் : 1974
இயக்குநர் : S.P.முத்துராமன் 
நடிகர்கள் : சிவக்குமார், மேஜர் சுந்தர்ராஜான்





பாலுஜியும் வாணி ஜெயராமும் இணைந்து “ எங்கம்மா சபதம்” அன்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடலை பாடியிருக்கிறார்கள். 1974-இல் S.P.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம்.

விஜய் பாஷ்கர் இசையமைப்பில் ஒரு அற்புதமான பாடல் என்றே சொல்லலாம். திரைப்படமும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.. திரைப்படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை...

பாடலை இப்போது கேட்டி மகிழுங்கள்......


தறவிறக்கம் செய்ய கீழ்கண்ட .mp3 என்ர லிங்கை கிளிக் செய்யவும்.

Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Anbu_Megame.mp3



    Get this widget |     Track details  |



பாடல் வரிகள்








அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆட வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்க்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது

பொன் வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ
எனது மயக்கம் தெளிந்ததோ

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூற வா

காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு

சந்திரன் இங்கு சாட்சியுண்டு
சங்கமமாகும் காட்சியுண்டு
வா மஞ்சமே பார் நெஞ்சமே
புதிய உலகம் திறந்தது
பழைய கனவு மறைந்தது

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா







Tamil Blogs & Sites



Visitors of This Blog