இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Monday, May 24, 2010

015 - மச்சான் மாட்டிக்கிட்டாரு...

படம் :   ஆனந்த கும்மி  (Anandha kummi) 
பாடல் :   மச்சான் மாட்டிக்கிட்டாரு...  (Machan Mattikittaru...  )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம், கங்கை அமரன்
இசை :   இளையராஜா 
வருடம் : 1983
இயக்குநர் : K.பாலசந்தர்




Download This Song Please Right Click Below the Link then click Save Link as option

Song Download Link  :  Machan Mattikittaru.mp3




மச்சான் மாட்டிக்கிட்டாரு...கொடிய மாட்டிக்கிட்டாரு
மச்சான் மாட்டிக்கிட்டாரு...கொடிய மாட்டிக்கிட்டாரு
நீங்க வீட்டுக்கு வாங்க
விஷயம் இருக்கு...
அங்க பூசையும் தோசையும்
நிறைய இருக்கு...
மச்சான் மாட்டிக்கிட்டாரு...கொடிய மாட்டிக்கிட்டாரு
மச்சான் மாட்டிக்கிட்டாரு...கொடிய மாட்டிக்கிட்டாரு..ஹோய்...


சரணம் 1


இப்ப அம்மி அரைச்சு அரிசி படைக்க மச்சானுக்கு...
நல்ல கும்மி அடிக்க அக்கா இருக்கு ஒத்தாசைக்கு...
உன்ன விட்டு வச்சா....
ஊரு கெட்டு விடும்...
ஒரு கொட்டு வச்சா...
பொண்ணு கெட்டு விடும்...
நம்மூரு பஞ்சாயத்த கூட்டுங்கடா இப்போது...
 நாளாச்சு கழுதை ஊரச் சுத்தி வந்து...
மச்சான்.. மச்சச்சான்... மச்சான்..மச்சான்..
மாட்டிக்கிட்டாரு...கொடிய மாட்டிக்கிட்டாரு
மச்சான் மாட்டிக்கிட்டாரு...கொடிய மாட்டிக்கிட்டாரு
நீங்க வீட்டுக்கு வாங்க
விஷயம் இருக்கு...
வாங்க வாங்க வாங்க ....
அங்க பூசையும் தோசையும் நிறைய இருக்கு...
மச்சான் மாட்டிக்கிட்டாரு...கொடிய மாட்டிக்கிட்டாரு...ஹோய்...


சரணம் 2


அட வேணா உனக்கு பந்தா எதுக்கு...
வேணா மச்சான்...
ஒரு மூணா மனுஷன் சொன்னா அத...
கேளுங்க மச்சானா....
எங்க அக்காகிட்ட...
அக்காகிட்ட
அதச் சொல்லட்டுமா....
நீயும் வாங்குறப்போ...
வந்து எண்ணட்டுமா ?
தழும்பாத த்ண்ணிச் செம்பும் தரிகினத்தோம் போடுது...
தகறாரு எப்போதுமே வேணா மச்சானே...
ததுகிடத்தோம்... ஹூ கிடத்தோம்...தரிகிடத்தோம் தரிகிடத்தோம் தரிகிடத்தோம்
மச்சான் மாட்டிக்கிட்டாரு...கொடிய மாட்டிக்கிட்டாரு
மச்சான் மாட்டிக்கிட்டாரு...கொடிய மாட்டிக்கிட்டாரு
நீங்க வீட்டுக்கு வாங்க
விஷயம் இருக்கு...
அம்மா அய்யோ அப்பா....
அங்க பூசையும் தோசையும் நிறைய இருக்கு...
மச்சான் மாட்டிக்கிட்டாரு...கொடிய மாட்டிக்கிட்டாரு
மச்சான் மாட்டிக்கிட்டாரு...கொடிய மாட்டிக்கிட்டாரு..ஹோய்...
மச்சான் மாட்டிக்கிட்டாரு...கொடிய மாட்டிக்கிட்டாரு

1 comments:

விஜய் மோகன் said...

ஜானகி அம்மவின் குரலோடு பாலு அண்ணாவின் குரலை இணைத்து கேட்டாலே அது ஒரு சுகம்...

” ஊமை நெஞ்சின் ஓசை காதில் கேளாதோ “
அருமையான இந்த வரிகளின் உச்சரிப்பு மிக அற்புதம்....

விஜய் மோகன்
சிங்கப்பூர்

Post a Comment

Visitors of This Blog