இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Sunday, August 1, 2010

066- ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன









படம் :   அன்பே ஓடி வா ( Anbe Odi Vaa ) 
பாடல் :  
ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன.... ( jodi nadhigaL paadhai vilagi )
பாடியவர் :   திரு.S.P.பாலசுப்ரமணியம் 
இசை :   இளையராஜா 
வருடம் : 1984
இயக்குநர் : R. ரஞ்சித் குமார்
நடிகர்கள் : Prabhu, Oorvasi, Mohan, Sivachandran
பாடலாசிரியர் :   வைரமுத்து  




வைரமுத்துவின் பாடல் வரிகள் இந்த பாடலில் சற்று தனியாகவே அவரை முன் நிறுத்தியிறுக்கிறது..
அதை நம் பாலுஜியும் மக அழகாக பாடி நம்மை எல்லாம் மயக்கி விட்டார்...

அருமையான பாடலை நீங்களும் இங்கு கேட்டு மகிழுங்கள்...



Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Jodi_Nathikal_Pathai.mp3



Jodi Nathigal pathai | Musicians Available


பாடல் வரிகள்








ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன
கதை பேசின
ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன
கதை பேசின
இரு கரை முழுதும்...இனி மலர் வளரும்
இரு கரை முழுதும்...இனி மலர் வளரும்
ஆஹா..ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன
கதை பேசின


சரணம் 1

அன்பே என் நெஞ்சம் மேலும் தாளாது
நீந்தும் என் கண்ணில் கண்ணீர் கூடாது
ராகம் மாறலாம்...நீ தான் பல்லவி
காயம்  நேரலாம்..நீ தான் பௌர்னமி
இது காதல் இல்லை
இது காதல் இல்லை என்பதா
நினைவுகள் மறையுமா.. கனவுகள் கறையுமா
வானும் மண்ணும் இன்றோடு ஒன்றாக
ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன
கதை பேசின
இரு கரை முழுதும்...இனி மலர் வளரும்
ஆஹா..ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன
கதை பேசின


சரணம் 2

ஆஹா என் வீனை மீண்டும் பாடாது
காதல் பூ மாலை தோளைத் தேடாது
நீயோ பூ வண்டு உன் மௌனம் சம்மதம்
உன் நெஞ்சம் என் வசம்
என் வாழ்வே உன் வசம்
இது நேசம் இல்லை
இது நேசம் இல்லை பாசமே
இருவரும் பழகினோம்..இடையிலே விலகினோம்
காலம் மீண்டும் கையோடு கை சேர்க்க

ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன
கதை பேசின
இரு கரை முழுதும்...இனி மலர் வளரும்
இரு கரை முழுதும்...இனி மலர் வளரும்
ஆஹா..ஜோடி நதிகள் பாதை விலகி சேர்ந்தன
கதை பேசின


0 comments:

Post a Comment

Visitors of This Blog