இசை நாயகன் பாடும் நிலா பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்காக இந்த வலைப்பின்னலை அளித்தது மதுரை அருண்

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

Tuesday, May 31, 2011

104- ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே




படம் :   மது மலர் ( Madhu Malar ) 
பாடல்
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும்... ( Ananthame Alaipayuthe )
பாடியவர் :   பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை :   கங்கை அமரன் 
வருடம் : 1981
இயக்குநர் : பாரதி வாசு
நடிகர்கள் :
பிரதாப் போத்தன், சுஹாசினி




மனதை மயக்கும் ரம்மியமான இசையுடன் நம் பாலு சாரின் குரலில் வெளிவந்த இந்த பாடல் இப்பொழுதைய தலைமுறையினர் அதிகம் கேட்டிருக்க வாய்ப்பில்லை (என்னையும் சேர்த்துதான்)...

இப்படிப்பட்ட பாடல்களை இன்றும் ஒளிபரப்பும் நம் ரேடியோ மிர்சி FM-க்கு என் மனமார்ந்த நன்றிகள்... பாடலின் இசையோடும் அதிலிருந்து சிறிதும் விலகாத
ஸ்ருதியோடு பாட இவரால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ...

அருமையான இந்த பாடல் மதுமலர் என்ற படத்திற்காக 1982-ம் வருடம் திரு.கங்கை அமரன் அவர்களது இசையில் நம் பாலுஜியின் குரலில் பதிவானது.
ஒரு சூப்பர்ஹிட் மெலோடி பாடலை கேட்டு மகிழுங்கள் நேயர்களே...


Download This Song Please Right Click Below the Link then Click  Save Link as... 

Song Download Link  :   Ananthame_Alaipayuthe.mp3



Anandhame Alaipayuthe | Musicians Available



பாடல் வரிகள்



ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆ ஆஹா ஆஆஆஆ
அஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஆஆஆ

ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே
மனதிலே நினைவுகள் மாறாமல் வளர்ந்தாடுதே
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே

சரணம் 1

இதயம் ஒன்றை தேடுதே இனிமை கோலம் போடுதே
சுப ராகம் நான் பாடும் நேரம் ம்ம்ம்ம்
ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே
ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே
எண்ணங்களே சொந்தங்களே
என் நெஞ்சில் வந்தாடும் வேளை
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே ஆஆஆ
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே

சரணம் 2

அழகு வானில் தாரகை அமுதம் போலே தேவதை
அழியாத கதையாக வந்தாள்
கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்
கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்
எண்ணங்களேச் சொல்லாமலே என்னோடு விளையாடும் வேளை
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே

மனதிலே நினைவுகள் மாறாமல் வளர்ந்தாடுதே
ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே 



Lyrics in English Font

mmmmm
ahaa ahaa ahaa

aanandhamae alai paayudhae
anai meerum nadhi polavae

aanandhamae alai paayudhae
anai meerum nadhi polavae

manadhilae ninaivugal
maaraamal valarndhaadudhay

aanandhamae alai paayudhae
anai meerum nadhi polavae

idhayam ondrai thaedudhae
inimai kolam podudhae
suba raagam naan paadum neram
aasaigal nenjilae
aayiram pongudhay
aasaigal nenjilae
aayiram pongudhay

ennangalae sondhangalae
en nenjil vandhaadum vaelai


aanandhamae alai paayudhae
anai meerum nadhi polavae

ahaaa

aanandhamae alai paayudhae
anai meerum nadhi polavae

azhagu vaanil thaaragai
amudham polae devadhai
azhiyaadha kadhaiyaaga vandhaai
kanavilae vandhaval
karuththilae nindraval
kanavilae vandhaval
karuththilae nindraval

ennangalai chollaamalae
ennodu vilaiyaadum vaelai

aanandhamae alai paayudhae
anai meerum nadhi polavae

manadhilae ninaivugal
maaraamal valarndhaadudhay

aanandhamae alai paayudhae
anai meerum nadhi polavae

2 comments:

விஜய் மோகன் said...

அருமையான பாடலை கேட்க வாய்ப்பளித்தற்கு மிக்க நன்றி அருண்...

அன்புடன்
விஜய் மோகன்

Hemalakshmi said...

மிகவும் இனிமையான பாடல்களை வழங்கி என் போன்ற ரசிகர்களை மகிழ்விக்கும் என் அன்பு தம்பி அருண் க்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்..பாலு சாரின் மனதை மயக்கும் குரலில் இந்த பாடல் மிகவும் அருமை...

Post a Comment

Visitors of This Blog