tag:blogger.com,1999:blog-8747884748100628679.post6771794577932626069..comments2024-01-01T02:41:44.599-08:00Comments on மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB: 107- பூங்காற்றே இது போதும் என்னுடல் தீண்டாதேArun Kumar Nhttp://www.blogger.com/profile/12698159906179714109noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8747884748100628679.post-52948670491956143172011-09-16T11:18:50.942-07:002011-09-16T11:18:50.942-07:00அருமை சத்யா...
எனது அலுவலக நண்பர் திரு.கிருபா சாரு...அருமை சத்யா...<br />எனது அலுவலக நண்பர் திரு.கிருபா சாரும் கூட என்னிடம் இது மனோவின் பாடல்தான்<br />என்று வெகு நேரம் வாதம் செய்தார்...<br />பிறகு எனக்கே ஒரு சிறு சந்தேகம் வந்துவிட்டது...<br />பாலுஜியின் யாஹூ(Yahoo) குழுமம் மூலம் நான் பதிந்திருக்கும் இந்த பாடல்<br />நம் பாலுஜியின் குரலில் பதியப்பட்டது தான்..<br />ஆனால் படத்தில் மனோ பாடிய பாடல் இடம் பெற்றிருக்கிறதாம்..<br />எப்பொழுதும் பாலுஜியின் Arun Kumar Nhttps://www.blogger.com/profile/12698159906179714109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8747884748100628679.post-49404821773903079082011-09-16T07:03:07.791-07:002011-09-16T07:03:07.791-07:00அருமையான பதிவிற்கு முதலில் நன்றி அண்ணா...
இந்த பாட...அருமையான பதிவிற்கு முதலில் நன்றி அண்ணா...<br />இந்த பாடல் மனோ சார் பாடியது என்று என் அலுவலக நண்பர்கள் கூறுகிறார்கள்...<br />என்னாலும் இந்த குரலை மனோ சாருடையது என்று முழுமையாக நம்ப முடியவில்லை..<br />சற்று தெளிவுபடுத்துங்களே....<br /><br />அன்புடன்,<br />சத்யாSathya Bamahttps://www.blogger.com/profile/03284979133117723536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8747884748100628679.post-37517370537018980912011-09-15T21:17:18.385-07:002011-09-15T21:17:18.385-07:00@ அம்பாளடியாள் தோழிக்கு
பின்னூட்டத்திற்கு மிக்க ந...@ அம்பாளடியாள் தோழிக்கு<br /><br />பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..<br />இது தங்களின் முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன்.. வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்....<br /><br />அடிக்கடி வரவும் தோழியே...<br /><br /><br />அன்புடன்,<br />அருண் குமார்.Arun Kumar Nhttps://www.blogger.com/profile/12698159906179714109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8747884748100628679.post-77735696168682757352011-09-15T21:14:51.258-07:002011-09-15T21:14:51.258-07:00@Hemalakshmi அக்கா
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.....@Hemalakshmi அக்கா<br />பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி..<br /><br />// அருமையான பாடல் ..நான் இப்போதான் முதன் முறையா ரசிக்கிறேன் //<br /><br /><br />உண்மையை சொல்லுங்க.. முதல் முறை என்றாலும் எத்தனை தடவை கேட்டீர்கள்..?<br />கடந்த இரண்டு நாட்களாக எனது ஹம்மிங் பாடலே இந்த பாடல்தான்.. <br />இசைஞானிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....<br /><br />அன்புடன்,<br />அருண் குமார்.Arun Kumar Nhttps://www.blogger.com/profile/12698159906179714109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8747884748100628679.post-32316477653965596072011-09-15T13:22:07.663-07:002011-09-15T13:22:07.663-07:00அருமையான பாடல்த் தெரிவு .மிக்க நன்றி பகிர்வுக்கு ....அருமையான பாடல்த் தெரிவு .மிக்க நன்றி பகிர்வுக்கு .....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8747884748100628679.post-25096692938996201322011-09-15T06:50:46.497-07:002011-09-15T06:50:46.497-07:00அதே பூங்காற்றின் வழியாக நமது உடலை தீண்ட நம் மனம் ப...அதே பூங்காற்றின் வழியாக நமது உடலை தீண்ட நம் மனம் போராடிக்கொண்டுதான் இருக்கின்றது...<br /><br /><br />அருமையான பாடல் ..நான் இப்போதான் முதன் முறையா ரசிக்கிறேன்...நன்றி அருண் தம்பிHemalakshmihttps://www.blogger.com/profile/07230305829514291880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8747884748100628679.post-48752254367123088372011-09-15T06:06:07.441-07:002011-09-15T06:06:07.441-07:00Nice Song.. After a Long time come back with Wonde...Nice Song.. After a Long time come back with Wonderful song Arun..<br /><br />Nice to hear... Hats off....<br /><br />Regards,<br />VaishnavVaishnavnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8747884748100628679.post-20916529871393822742011-09-15T06:05:15.160-07:002011-09-15T06:05:15.160-07:00This comment has been removed by a blog administrator.Vaishnavnoreply@blogger.com